ரூ.50 ஆயிரம் அபராதம்

img

மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

அரூர் அருகே மான் வேட்டையாடிதாக இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து  தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.தருமபுரி மாவட்டம், அரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அ.பள்ளிப்பட்டி எனுமிடத்தில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்

;